திருவிழாக்களின் போதும், இதர நிகழ்வுகளின் போதும் இரவு முதல் விடியல் வரை களைப்பென்பதை அறியாத கலைஞர்களைக் கொண்டு ஆடல் பாடல்களுடன் புராண, இதிகாச நிகழ்வுகளை அரங்கேற்றும் தமிழர்களின் பாரம்பரியக் கலை தெருக்கூத்து. சனி மற்றும் ஞாயிறு இரவு 7.02 மணிக்கு